Friday, July 22, 2011

ஆடி கிருத்திகை பெருவிழா

அன்புடையீர்,

மேலபுலம் புதூர், ஸ்ரீ சிவ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆடி கிருத்திகை பெருவிழா ஆடி மாதம் 9ம் நாள் 25-07-2011 சிறப்பாக  நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொண்டு எல்லாம் வல்ல
ஸ்ரீ சிவ சுப்பிரமணிய சுவாமியின் பேரருள் பெற அன்புடன் அழைக்கிறோம்.

No comments:

Post a Comment