மேலபுலம் புதூர் - நங்கமங்கலம், ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோயில் திருக்குட நன்னீராடு பெருவிழா தைத்திக்கள் 24ம் நாள் 07-02-2011 காலை 9.00 மணி முதல் 10.30 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு எல்லாம் வல்ல ஸ்ரீ செல்வ விநாயகர் பேரருள் பெற்றனர்.
இதை தினத்தந்தி செய்தித்தாள் தனது செய்தித்தாளில் வெளிட்டுள்ளது.
இதை தினத்தந்தி செய்தித்தாள் தனது செய்தித்தாளில் வெளிட்டுள்ளது.
No comments:
Post a Comment